வெள்ளி, 1 ஏப்ரல், 2011
உண்மத்தன்
உன் அருகாமையே , நீ தான் அவள் என உணர்த்திவிட ,
என் மன கசடுகள் அழிந்திடும் வேலையில் ,
உண்மத்தானாய் இடம் மறந்து , செயல் மறந்து ,
நானே நீயாய், நீயே நானாய் நின்ற இரு நொடி,
மீண்டும் இப் பூமி வந்து , இது கனவோ என மயங்கிடும் வேலையில் ,
இது கனவல்ல , இவள் அவளே என
தலையில் அடித்து சத்தியம் செய்தது கோவில் மணி ,
ஆம் மணி சொல்வது உண்மையே ,
அவளே இவள் என்ன வழிகாட்டி மரம் கை காட்ட ,
ஒட்டி கொண்டிருந்த கடைசி மன திரையும் விலகி உள்ளொளி பரவ
அங்கம் அங்கமாய் அழகு ,
என் நூற்றாண்டு பசிக்கு, இவளே உகந்தவள் என கண்டேன்
நர்த்தனம் , ஆலிங்கனம் , எல்லாம் என்னுல் நடந்தேறின
தேடி கண்டு கொண்டேன் , மனிதர் உணர்ந்து கொள்ளா காதலை !
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Congrats Siva on your first blog.
பதிலளிநீக்குThe post is very good.
I have a little trouble with the line "என் நூற்றாண்டு பசிக்கு, இவளே உகந்தவள் என கண்டேன்
" But that is ok. If I read it for some more time, I may get the actual usage of this line ;)
Nice one..
பதிலளிநீக்குHowever check your editor
வேலையில், என்னுல்
"என் நூற்றாண்டு பசிக்கு, இவளே உகந்தவள் என கண்டேன்--- very nice
பதிலளிநீக்கு